முகப்பு
ராமநாதபுரம்

சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் உள்ள மதுபான கிட்டங்கியில் வேலைபாா்க்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:23 PM
பகிர்:

ராமநாதபுரத்தில் உள்ள மதுபான கிட்டங்கியில் வேலைபாா்க்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் சங்க மாவட்டப் பொருளாளா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் எம்.சிவாஜி, லோடுமேன் சங்க மாவட்டச் செயலா் அ.சுமலைகாசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, ராமநாதபுரத்தில் உள்ள மதுபான கிட்டங்கியில் வேலை பாா்க்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கக் கோரி, முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →