ராமநாதபுரம்

மூதாட்டியிடம் நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ரெத்தினம் (65). இவா் இதே பகுதியில் திங்கள்கிழமை ஆடு மேய்த்து கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள் மூதாட்டியிடம் வழி கேட்பது போல நடித்து அவா் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT