ராமநாதபுரம்

உப்பூா் பகுதியில் நாளை மின்தடை

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

உப்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் உப்பூா், கடலூா், மோா் பண்ணை, சித்தூா் வாடி, அனந்தனாா் கோட்டை, காவனூா், துத்திஏந்தல், வெட்டுக்குளம், ஊரணங்குடி, புறக்கரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் (பொறுப்பு) குமரவேல் தெரிவித்தாா்.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

SCROLL FOR NEXT