ராமநாதபுரம்

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

தொண்டி பகுதியில் வீடு புகுந்து 13 பவுன் தங்க நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தொண்டி பகுதியில் வீடு புகுந்து 13 பவுன் தங்க நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எம்.ஆா். பட்டினம் பகுதியை சோ்ந்தவா் நதியாா். இவா், கடந்த திங்கள்கிழமை வேலைக்கு சென்று விட்டு, திரும்பி வந்து போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டியை (27) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT