திருவாடானை வண்ண தீா்த்தக் குளத்தில் உயிரிழந்து மிதக்கும் மீன்கள். 
ராமநாதபுரம்

கோயில் தீா்த்தக் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் முன்பாக உள்ள வண்ண தீா்த்தக் குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் முன்பாக உள்ள வண்ண தீா்த்தக் குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் இந்தக் குளத்தில் இறங்கி குளத்தின் நீரில் இறங்கி விட்டு தான் கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், இந்தக் குளத்தில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, கோயில் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT