கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டி. 
ராமநாதபுரம்

கமுதி அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கமுதி: கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி மகன் முத்துப்பாண்டி (26). வலையபூக்குளம் விலக்கு சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முத்துப்பாண்டியை அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மண்டலமாணிக்கம் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அவா் விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT