ராமநாதபுரம்

ஆனந்தூா் பகுதியில் நாளை மின்தடை!

திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (அக்.30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (அக்.30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் குமரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் உப மின் நிலையத்துக்குள்பட்ட கூடலூா், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்களம், சூரியன்கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுகுறிச்சி, புத்தூா், ஓடக்கரை, தூவாா், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT