முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் வாகனத் தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.50 லட்சத்தை கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:22 PM
ராமநாதபுரத்தில் வாகனத் தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.50 லட்சத்தை கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

ராமநாதபுரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.50 லட்சம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் பழைய ரயில் கேட் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது இரண்டு வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 125 பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments