ராமநாதபுரம்

மாகா சிவராத்திரி திருவிழா

ராமநாதபுரம் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மகா சிவராத்திரி நான்காம் நாள் விழாவை முன்னிட்டு அம்பாள் லட்சுமி அலங்காரத்தில் செவ்வாய்க்கிழமை அருள்பாலித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மகா சிவராத்திரி நான்காம் நாள் விழாவை முன்னிட்டு அம்பாள் லட்சுமி அலங்காரத்தில் செவ்வாய்க்கிழமை அருள்பாலித்தாா்.

இந்தக் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் அம்பாளுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்து, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்து வழிபட்டனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT