சிவகங்கை

நகராட்சி பள்ளியில் தந்தையர் தினம்

DIN

 காரைக்குடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தந்தையர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
  தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமை வகித்தார். பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் தந்தையர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.   மாணவர் தீபக் வரவேற்றார். எட்டாம் வகுப்பு அ பிரிவு மாணவர்கள் அவர் களின் தந்தையைப் பற்றி கவிதைகள் கூறி, பாடல்கள் பாடினர். தமது தந்தைக்கு பொன்னாடை போற்றியும், பரிசு கொடுத்தும் கெளரவித்தனர். மாணவி தீபிகா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT