சிவகங்கை

தூத்துக்குடி சம்பவம்: காரைக்குடியில் சாலை மறியல்- 12 பேர் கைது

DIN

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக காரைக்குடியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ் தேச மக்கள் கட்சியினர் 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரின் துப்பாக்
கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து காரைக்குடி பெரியார்சிலை பகுதியில் தமிழ் தேச மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்க்குமரன் தலைமையில் அக்கட்சியினர் கோஷமிட்டமாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து 12 பேரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT