சிவகங்கை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் இன்றும் ஒத்திவைப்பு

DIN

மழை, வெள்ளத்தின் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 17) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக் கழக பதிவாளர் ஹா.குருமல்லேஷ் பிரபு தெரிவித்திருப்பதாவது: கஜா புயலின் தாக்கம் சீரடையாத நிலையில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 17) அன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT