சிவகங்கை

 அழகப்பா பல்கலை.யில் அக்.22 முதல் தொடர்பு வகுப்புகள்

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் 2018 -19 ஆம் ஆண்டு பி.ஏ., பொது நிர்வாக மாணவர்களுக்கு அக்.22 முதல் தொடர்பு வகுப்புகள் நடைபெறவுள்ளது.
பி.ஏ., பொது நிர்வாகம் முதலாண்டு மாணவர்களுக்கு அக். 22, 23 ஆம் தேதிகளிலும், இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அக். 23, 24 ஆம் தேதிகளிலும், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு அக்.25, 26 ஆம் தேதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் தொடர்பு வகுப்புகள் நடைபெறும். இத்தகவலை பல்கலை.யின் தொலைநிலைக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) சு. ராசாராம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஐஜி ஆய்வு

ராமன்தொட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ரேஷன் அரிசி கடத்திய வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

SCROLL FOR NEXT