சிவகங்கை

புதுவயல் பகுதியில் செப். 24-இல் மின்தடை

DIN

காரைக் குடி அருகே புதுவயல் பகுதியில் வரும் திங்கள்கிழமை (செப். 24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து காரைக்குடி மின் கோட்டச் செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: சாக்கவயல் (புது வயல்) துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப். 24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே புதுவயல், கண்டனூர், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று 
தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT