சிவகங்கை

சிறுமி பலாத்காரம்:  இளைஞர் மீது வழக்கு

DIN

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது சிவகங்கை அனைத்து மகளிர் நிலைய போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழாய்குடி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கடந்த ஆண்டு தங்கி படித்து வந்தாராம்.இந்நிலையில் உறவினரின் சகோதரர் திருநாவுக்கரசு (27) என்பவர் அந்த சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT