சிவகங்கை

தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

DIN

தேவகோட்டை ராம் நகர் சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் சாத்தன் என்பவரின் மகன் முத்து (50). இவர், கடந்த 24 ஆம் தேதி தனது அண்ணன் சுந்தரத்தின் தோட்டத்து தென்னை மரத்தில் இளநீர் பறித்துக்கொண்டிருந்துள்ளார். 
அப்போது, நிலை தடுமாறி அங்கிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த முத்துவை, மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு, கடந்த 5 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். ஆனால், திங்கள்கிழமை சிகிச்சைப் பலனின்றி முத்து உயிரிழந்தார். 
இது குறித்து ஆராவயல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT