சிவகங்கை

8ஆம் வகுப்பு  தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் நுழைவுச் சீட்டு

DIN

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள் வரும் திங்கள்கிழமை (ஜன. 7) பிற்பகல் முதல் தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
தனித் தேர்வர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற ஜன. 21ஆம் தேதி தொடங்க உள்ளது. 
இதையடுத்து, அந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில் தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு, வரும் ஜன.7 ஆம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT