சிவகங்கை

திருப்புவனத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற 23 பேர் கைது

DIN

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும், சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ரயில் மறியலுக்கு முயன்ற 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பசும்பொன் தேசிய கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலர் செந்தில் தலைமையில், அந்த அமைப்பைச் சேர்ந்த 23 பேர் திருப்புவனம் ரயில் நிலையம் அருகே மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் செல்லும் பயணிகள் ரயிலை மறிப்பதற்காக நின்றிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT