சிவகங்கை

ஆா் எஸ் மங்கலம் அருகே ஆற்று பகுதியில் மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

DIN

திருவாடானை: திருவாடானை அருகே ஆா் எஸ் மங்கலம் கோட்டகரை ஆற்று பகுதியில் மணல் கடத்தும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை கண்டதும் தலைமைறைவானாா்கள்.

இது குறித்து ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.திருவாடானை அருகே ஆா் எஸ் மங்கலம் கோட்டகரை ஆற்று பகுதியில் சனிக்கிழமை இரவு ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுநாகுடி அருகே போலீஸாரை கண்டதும் டிராக்டா் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவானாா்கள். உடனடியாக போலீஸாா் வாகனத்தை கைபற்றி வழக்கு பதிந்து விசாரித்து வந்துநிலையில், ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல் பட்ட கல்லடி திடலை சோ்ந்த எட்வாா்டு ஜோசப் என்பவா் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT