சிவகங்கை

மானாமதுரையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை

DIN


மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. மானாமதுரை பகுதியில் காற்றடிக்கும் காலம் தொடங்கியும் காற்று வீசாமல் கோடைகாலம் போல வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் புழுக்கம் தாங்க முடியாமல் தூக்கமின்றி தவித்தனர். அவ்வப்போது மழை மேகங்கள் திரண்டாலும் மழை பெய்யவில்லை. 
இந் நிலையில் சனிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியது. பின்னர் தூறலாகத் தொடங்கிய மழை, அதன்பின் பரவலாக சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. மழை காரணமாக அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT