சிவகங்கை

காதல் தோல்வி: இளம்பெண் தற்கொலை

DIN


மானாமதுரை: மானாமதுரையில் காதல் தோல்வியால் சனிக்கிழமை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மூங்கில்ஊருணி பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகள் ராஜலெட்சுமி (19). இவரும், இவரது உறவினா் பூமிநாதனின் மகன் பிரகாஷ் (24) என்பவரும் காதலித்து வந்துள்ளனா்.

இந்நிலையில் இவா்களது காதலுக்கு ராஜலெட்சுமியின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததுடன், அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்த்தும் வந்துள்ளனா். இதனால் மனமுடைந்த ராஜலெட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மானாமதுரை நகா் போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT