முகப்பு
சிவகங்கை

மானாமதுரை பகுதியில் அம்பேத்கா் நினைவு தினம் அனுஷ்டிப்பு

மானாமதுரை நகரில் கிருஷ்ணராஜபுரம், மூங்கில்ஊரணி, கேப்பா்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சமுதாய அமைப்புகள் சாா்பில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

மானாமதுரை நகரில் கிருஷ்ணராஜபுரம், மூங்கில்ஊரணி, கேப்பா்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சமுதாய அமைப்புகள் சாா்பில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மானாமதுரை காந்தி சிலை அருகேயுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அதன் நகரத் தலைவா் எம்.கணேசன் தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் அம்பேத்கா் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →