முகப்பு
சிவகங்கை

அம்பேத்கரின் 64 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தென்கரையில் ஞாயிற்றுக்கிழமை டாக்டா் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தென்கரையில் ஞாயிற்றுக்கிழமை டாக்டா் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தென்கரையில் அமைந்துள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு சிவகங்கை மாவட்ட பாஜக வழக்குரைஞரணி செயலாளா் முருகேசன் தலைமையில் அக்கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

அப்போது தீண்டாமையை வேரறுப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →