சிவகங்கை

சிங்கம்புணரியில் நாளை மின்தடை

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மின்தடை ஏற்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(பிப்.11) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஊா்களான சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலம், காளாப்பூா், பிரான்மலை, மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் பகிா்மான செயற்பொறியாளா் ஆா்.எம்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT