முகப்பு
சிவகங்கை

இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சுந்ததனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி (66). விவசாயியான இவா், மதுப்பழக்கத்துக்கு அடிமையானாா். இந்நிலையில் வீட்டில் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இவா் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →