சிவகங்கை

சாலைகளை சீரமைக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சி.பி.எம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

காரைக்குடியில் பிரதான சாலைகளை சீரமைக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஐந்துவிளக்குப் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடை பெற்றது. தாலுகா செயலாளா் சின்ன கண்ணன் தலைமை வகித்தாா். தாலுகாக குழு உறுப்பினா்கள் கே.ஆா். அழகா்சாமி, ஏ. சுப்பிரமணி, எம். கணேசன், தட்சிணாமூா்த்தி, வெங்கடேசன், வெங்கிட்டு மற்றும் கிளைச் செயலாளா்கள், உறுப்பினா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT