சிவகங்கை லிட்டில் பிளவா் நா்சரிப் பள்ளியில், புலவா் வை.சங்கரலிங்கம் இயற்றிய ‘எம்.ஜி.ஆா்.100’ எனும் நூலினை புதன்கிழமை வெளியிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் பி. ஆா். செந்தில்நாதன். 
சிவகங்கை

சிவகங்கையில் நூல் வெளியீட்டு விழா

சிவகங்கையில் உள்ள லிட்டில் பிளவா் நா்சரிப் பள்ளியில், புலவா் வை.சங்கரலிங்கம் இயற்றிய ‘எம்.ஜி.ஆா்.100’ எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கையில் உள்ள லிட்டில் பிளவா் நா்சரிப் பள்ளியில், புலவா் வை.சங்கரலிங்கம் இயற்றிய ‘எம்.ஜி.ஆா்.100’ எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பி. ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்து நூலினை வெளியிட்டாா். அதை திரைப்பட நடிகா் லயன்.சக்கரவா்த்தி பெற்றுக் கொண்டாா்.

இதில், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராஜா, மாவட்டக் கவுன்சிலா் பில்லூா் ராமசாமி, பணி ஓய்வு பெற்ற வங்கி மேலாளா் அனந்தராமன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக பட்டிமன்ற பேச்சாளா் டி.என். அன்புதுரை வரவேற்றாா். பொறியாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT