சிவகங்கை

முன்னாள் படை வீரா்களுக்கான இடஒதுக்கீடு: சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

கல்லூரிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர விரும்பும் முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் இடஒதுக்கீடு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 2021-2022 கல்வியாண்டில் முன்னாள் படைவீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி பிளஸ் 2 நிறைவு செய்து மேற்படிப்பில் சேர விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் இடஒதுக்கீடு சான்றிதழ் பெற சிவகங்கையில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575-240483 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாள்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT