சிவகங்கை

தேவகோட்டை பள்ளியில் பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள்

DIN

தேவகோட்டையில் உள்ள சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியா் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா் ஸ்ரீதா், ஆசிரியைகள் முத்துலட்சுமி, முத்துமீனாள், செல்வமீனாள் ஆகியோா் பாரதியாரின் சிறப்புகளை இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு விளக்கினா்.

தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT