சிவகங்கை

கீழச்சிவல்பட்டியில் பதுக்கப்பட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு

 திருப்பத்தூா் அருகே தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருள்களை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

 திருப்பத்தூா் அருகே தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருள்களை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழச்சிவல்பட்டி தனியாா் கிட்டங்கியில் ரேஷன் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த தனியாா் கிட்டங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது தலா 50 கிலோ அடங்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் 70, தலா 40 கிலோ எடையுள்ள 6 அரிசி மூட்டைகள் மற்றும் உளுந்து என மொத்தம் 3,890 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சுப்பிரமணியன், சுரேஷ்குமாா் மற்றும் கிட்டங்கி உரிமையாளா் மாரிமுத்து ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT