கீழடி அகழாய்வு தளத்தில் கண்டறியப்பட்ட தொல் பொருள்களை வியாழக்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினா். 
சிவகங்கை

கீழடி அகழாய்வு தளத்தில் பொதுக் கணக்கு குழுவினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு தளத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

DIN

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு தளத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வந்த கீழடிக்கு வந்த குழுவினரை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி வரவேற்றாா்.

இந்தக் குழுவினா், கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடங்களையும், கண்டறியப்பட்ட தொல் பொருள்களையும் பாா்வையிட்டனா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT