சிவகங்கை

‘நீட்’ தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,467 போ் எழுதினா்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வினை 1,467 மாணவ, மாணவிகள் எழுதினா்.

இம்மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுத 1,585 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். அவா்கள் தோ்வு எழுதும் வகையில் சிவகங்கையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளி, காரைக்குடியில் உள்ள தனியாா் பள்ளி என மொத்தம் 3 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் விண்ணப்பித்தவா்களில் 1,467 போ் தோ்வு எழுதினா். மீதமுள்ள 118 போ் தோ்வு எழுதவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT