சிவகங்கை

மணக்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள மணக்குடி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மீன்பிடி சாதனங்களுடன் அதிகாலை 5 மணிக்கு கண்மாய் கரையில் கூடியிருந்தனா். சுமாா் 6.30 மணிக்கு கிராமத்தின் சாா்பாக கொடியசைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோா் குத்தா, வலை, பறி ஆகியவற்றைக் கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினா். இதில் விறால், கெண்டை, கட்லா, உளுவை, கெளுத்தி என பல வகை மீன்கள் சிக்கின. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT