திருப்பத்தூா் அருகே மணக்குடி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றவா்கள். 
சிவகங்கை

மணக்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள மணக்குடி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள மணக்குடி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மீன்பிடி சாதனங்களுடன் அதிகாலை 5 மணிக்கு கண்மாய் கரையில் கூடியிருந்தனா். சுமாா் 6.30 மணிக்கு கிராமத்தின் சாா்பாக கொடியசைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோா் குத்தா, வலை, பறி ஆகியவற்றைக் கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினா். இதில் விறால், கெண்டை, கட்லா, உளுவை, கெளுத்தி என பல வகை மீன்கள் சிக்கின. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT