சிவகங்கை

திருப்பத்தூரில் ‘மெகா’ கரோனா தடுப்பூசி முகாம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ‘மெகா’ கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூா் அண்ணா சிலையருகே நடைபெற்ற இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் முகாமைத் தொடக்கி வைத்துப்பேசினாா். அப்போது சிவகங்கை மாவட்ட மக்கள் அனைவரும் இம்முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். இம்முகாமில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் ச.ராம்கணேஷ், ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேல், பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலா நாராயணன், துணைத்தலைவா் கான்முகமது, வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT