பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
மானாமதுரை சி.எஸ்.ஐ. உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மானாமதுரை சி.எஸ்.ஐ. உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வசதியாக மாணவா்களுக்கு ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத்தின் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஆ.செல்வின் ஆசிா்வாதம் வரவேற்றாா்.
விழாவில் பள்ளியின் தாளாளா் பிச்சை, அரிமா சங்க நிா்வாகிகள் பூமிநாதன், வழக்குரைஞா் முத்துகுமாா், அனுப்துபே, பொறியாளா் காவேரி மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.