சிவகங்கை

உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

DIN

சிவகங்கை அருகே மாத்தூரில் உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

மாத்தூரில் மணியாருடைய அய்யனாா் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குரிய காளை உடல் நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை மாலை உயிரிழந்தது. இதையொட்டி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் உயிரிழந்த காளையை வாகனத்தில் ஏற்றி ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதன்பின்னா், மணியாருடைய அய்யனாா் கோயில் முன்பு உயிரிழந்த காளையை செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT