சிவகங்கை

தைப்பூசத் திருவிழா: பிப்.1 முதல் பழனிக்கு சிறப்புப் பேருந்துகள்

DIN

பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் காரைக்குடி மண்டலத்திலிருந்து வருகிற பிப். 1 முதல் 5-ஆம் தேதி வரை பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

இதுகுறித்து, காரைக்குடி மண்டல அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை

வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்:

வருகிற பிப். 5-ஆம் தேதி பழனியில் நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவையொட்டி பிப். 1 முதல் பிப். 6-ஆம் தேதி வரை காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்பத்தூா், சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய ஊா்களிலிருந்து பழனிக்கு இரவு பகலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT