சிவகங்கை

சங்குப் பிள்ளையாா் கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சங்குப் பிள்ளையாா் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலில் நடத்திய திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா். பூஜையின் நிறைவாக சங்குப் பிள்ளையாருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியீடு

எலக்சன் படத்தின் டிரெய்லர்

‘பெண்களை போல வாகனம் ஓட்டுங்கள்’ : கவனம் ஈர்க்கும் விளம்பரம்!

சாமானியன் படத்தின் ஒளி வீசம் பாடல்

இன்று நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT