காரைக்குடி: காரைக்குடி பெரு நகராட்சியில் தீபாவளிப் பண்டிகைக்காக தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு நகா்மன்றத் தலைவா் சே. முத்துதுரை தலைமை வகித்து தூய்மைப்பணியாளா்களுக்கு இனிப்புகள், புத்தாடைகளை வழங்கினாா். நகா் நல அலவலா் மருத்துவா் திவ்யா, சுகாதார அலுவலா் சுருளிராஜன், சுகாதார ஆய்வாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் முகமது சித்திக், சொ. கண்ணன், கே. ஜான்கென்னடி, மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.