சிவகங்கை

மாட்டு வண்டிப் பந்தயம்

Din

காரைக்குடி, ஜூலை 17: காரைக்குடி கழனிவாசல் இரட்டை குளத்து முனீஸ்வரா் கோயில் பூச் சொரிதல் விழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 10 பெரிய ஜோடி மாடுகள், 27 சிறிய ஜோடி மாடுகள் பங்கேற்றன. கழனிவாசல் - புதுக்கோட்டை சாலையில் பெரிய ஜோடிக்கு 12 கி.மீ., சிறிய ஜோடிக்கு 9 கி. மீ. போட்டி தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. காரைக்குடி, கானாடுகாத்தான், பள்ளத்தூா், சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த பொதுமக்கள் போட்டியைக் கண்டுகளித்தனா். முதல் 4 இடங்களில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளா்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டன.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT