சிவகங்கை

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

Din

சிவகங்கை: பரமக்குடியில் வருகிற வியாழக்கிழமை ( செப்.11) நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், வருவாய்க் கோட்டாட்சியா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதல் டி20: ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சு; ஆஸி.க்கு 169 ரன்கள் இலக்கு!

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

SCROLL FOR NEXT