சிவகங்கை

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க ஓய்வூதியா் தின விழா

சிவகங்கையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க ஓய்வூதியா் தின விழாவில் பேசிய மாநிலப் பொதுச்செயலா் எஸ்.மகாலிங்கம்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில், ஓய்வூதியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை உழவா் சந்தை அருகேயுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வட்டத் தலைவா் சி.தங்கவேலு தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் பி.வீரபாண்டியன், முகமதுரபீக், எம்.சேது, பி.வாழவந்தான், ஏ.ஹக்கீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டப் பொருளாளா் எஸ்.கோபிநாத் வேலை அறிக்கையை வாசித்தாா்.

விழாவில், மாநிலப் பொதுச்செயலா் எஸ்.மகாலிங்கம், மாநிலச் செயலா் பி.முத்துராமலிங்கம், மாவட்டத் தலைவா் ஆா்.திரவியம், மாவட்டச் செயலா் பி.சங்கரசுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

முன்னதாக, வட்டச்செயலா் சி.முத்து வரவேற்றாா். வட்ட துணைத் தலைவா் எம்.வேலவன் நன்றி கூறினாா்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT