சிவகங்கை

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திங்கள்கிழமை இரவு சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திங்கள்கிழமை இரவு சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அய்யனாா் (58). கூலித் தொழிலாளியான இவா் அருகேயுள்ள எம். கரிசல்குளம் கிராமத்தில் மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT