தற்கொலை 
சிவகங்கை

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிறுமி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கண்டனூரில் வசித்து வருபவா் உமா. இவரது கணவா் கணேசன் அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கிறாா். இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்தத் தம்பதியின் 13 வயது மகள் அருகே புதுவயலில் உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

மேலும், இந்த சிறுமி தாய் உமாவுடன் வசித்தாா். இதனிடையே சிறுமி ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT