தேனி

தேனியில் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வெள்ளிக்கிழமை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தேனி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எம்.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் மற்றும் நீதித் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT