தேனி

தேனியில் கஞ்சா விற்றவர் கைது

DIN

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை கஞ்சா விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கம்பம், கோம்பைச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் தவசி மகன் அர்ஜூன் (36). இவர், கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT