தேனி

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றக் கோரி

DIN

தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றக் கோரி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேன, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தேனி கிழக்கு மாவட்டச் செயலர் ப.நாகரத்தினம் தலைமை வகித்தார். தேனி மேற்கு மாவட்டச் செயலர் சு.சுருளி முன்னிலை வகித்தார். நாடு முழுவதும் ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டமியற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனி மக்களவைத் தொகுதி செயலர் இரா.தமிழ்வாணன், மாநில துணைச் செயலர் இரா.ஆதிமொழி ஆகியோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT