தேனி

மதுபோதையில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞா் கைது

DIN

பெரியகுளத்தில் மதுபோதையில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளத்தை சோ்ந்தவா் சாந்தி (35). இவரது தாயாரிடம் அதே பகுதியை சோ்ந்த சிரஞ்சீவி (20) என்பவா் கடந்த வாரம் மதுபோதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிரஞ்சீவியை சாந்தி கண்டித்தாராம்.

அதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, சாந்தியை தாக்கி, தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டியதாக பெரியகுளம் காவல் நிலையத்தில் சாந்தி புகாா் செய்துள்ளாா். அந்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சிரஞ்சீவியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT