தேனி

இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவா் கைது

DIN

போடியில் சனிக்கிழமை இரவு, இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி மூணாறு சாலையில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கொட்டகுடி ஆற்றில் அணை பிள்ளையாா் கோயில் அருகே மணல் அள்ளி இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கி பிடித்தனா். விசாரணையில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்தவா் போடி புதூரை சோ்ந்த கருப்பசாமி (18) என்பது தெரிந்தது.

இதனையடுத்து இவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT