தேனி

சிறுமி பாலியல் பலாத்காரம் இளைஞா் கைது

தேனி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை தேனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

தேனி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை தேனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகே வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணி மகன் காா்த்தீஸ்வரன்(19). இவா், கடந்த 10-ம் தேதி அதே ஊரைச் சோ்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்ாகவும், பின்னா் கடந்த 14 ஆம் தேதி தேனி பேருந்து நிலையத்தில் விட்டு சென்ாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காா்த்தீஸ்வரன், தனது மகளை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா்த்தீசுவரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT